முரசொலி செல்வம் மறைவு: செந்தில் பாலாஜி இரங்கல்

சென்னை: முரசொலி செல்வம் மறைவுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி இரங்கல் தெரிவித்துள்ளார். முரசொலியை தனது மூச்சுக்காற்றாக கொண்டிருந்தவர் முரசொலி செல்வம். காலத்திற்கும் அழியாத, இந்த கொள்கை வேந்தரின் கழகத்திற்கான பங்களிப்பை போற்றி வணங்குகிறேன் என தெரிவித்தார்.

The post முரசொலி செல்வம் மறைவு: செந்தில் பாலாஜி இரங்கல் appeared first on Dinakaran.

Related Stories: