தமிழகம் கோயம்பேடு மேம்பாலத்தில் சரக்கு வாகனங்கள் மோதி விபத்து: 3 பேர் காயம் Oct 10, 2024 கோயம்பேடு மேம்பாலம் சென்னை தின மலர் சென்னை: கோயம்பேடு மேம்பாலத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம், முன்னால் சென்ற மற்றொரு சரக்கு வாகனத்தின் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். The post கோயம்பேடு மேம்பாலத்தில் சரக்கு வாகனங்கள் மோதி விபத்து: 3 பேர் காயம் appeared first on Dinakaran.
கடந்த 10, 15 ஆண்டுகளில் சாலை பணிகள் நடைபெறாத இடங்களில் எல்லாம் இன்று சாலை பணிகள் நடக்கிறது: அமைச்சர் ரகுபதி பேட்டி
வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகளை மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை மேற்கொள்ளக்கூடாது: ஐகோர்ட் உத்தரவு
போதையில் வாக்கி டாக்கியை பறித்து தண்ணீரில் வீசியவருக்கு நிபந்தனை ஜாமீன்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
எந்தவித தொய்வுமின்றி முறையாக சிறப்பு பயணச் சலுகைகளை வழங்க வேண்டும்: போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
7 ஆண்டு காலமாகத் தமிழ்நாட்டு மாணவர்களின் உயிரோடு விளையாடும் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்க : துணை முதல்வர் அதிரடி!!
அதிக வட்டி ஆசை காட்டி ரூ.4620 கோடி மோசடி; ஹிஜாவு நிறுவனத்தில் முதலீடு செய்த 124 பேர் மனு: மேல் விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல, அதை சமூகத்திற்கு பயனுள்ளதாக மாற்றியவர் ரத்தன் டாடா: புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் புகழாரம்
2025ம் ஆண்டிற்கான குரூப் 4 தேர்வு ஜூலை 13ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு.! தேர்வு திட்டத்தையும் வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி