பாலியல் வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை..!!

சென்னை: சென்னை சோழிங்கநல்லூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முதியவர் உமாபதிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ல் வீட்டில் வாடகைக்கு இருந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கு தொடரப்பட்டது. முதியவர் உமாபதிக்கு ஆயுள் தண்டனையுடன் ரூ.2,000 அபராதம் விதித்து செங்கல்பட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

The post பாலியல் வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை..!! appeared first on Dinakaran.

Related Stories: