ஜெயலலிதா தூங்கியதால் அதிமுக ஆட்சியில் 2015-ல் சென்னையே வெள்ளத்தில் மிதந்தது.கும்பகோணம் மகாமகத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் இறந்தார்களே. ஜெயலலிதா பங்கேற்றபோது நிகழ்ந்த இறப்புகளை இபிஎஸ் மறக்கக் கூடாது; ஜெயலலிதாவின் மதுரை தேர்தல் பிரசாரத்தின்போது கூட்டத்தில் சிக்கி 6 பேர் இறந்தனர். சென்னையில் துரதிர்ஷ்டவசமாக நடந்த சம்பவத்தை வைத்து அரசியல் செய்வது சரியல்ல. மத்திய அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுக்கு தமிழக அரசின் சார்பில் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்து தரப்பட்டது,”இவ்வாறு தெரிவித்தார்.
The post ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரத்தில் 6 பேர் வரை உயிரிழந்தனர்.. இபிஎஸ் மறக்கக் கூடாது :திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி appeared first on Dinakaran.