சென்னையில் விமான சாகச நிகழ்ச்சியை காணச் சென்ற 5 பேர் உயிரிழந்த சம்பவத்தில், உரிய விளக்கத்தை அறிக்கையாக சமர்ப்பிக்க உத்தரவு

சென்னையில் விமான சாகச நிகழ்ச்சியை காணச் சென்ற 5 பேர் உயிரிழந்த சம்பவத்தில், உரிய விளக்கத்தை அறிக்கையாக சமர்ப்பிக்க காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு மாநில உள்துறை செயலர் தீரஜ் குமார் உத்தரவிட்டுள்ளார். அவசர ஆலோசனைக் கூட்டத்தில் விரிவான விளக்கம் கேட்ட நிலையில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு

The post சென்னையில் விமான சாகச நிகழ்ச்சியை காணச் சென்ற 5 பேர் உயிரிழந்த சம்பவத்தில், உரிய விளக்கத்தை அறிக்கையாக சமர்ப்பிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: