விமானத்தில் பெண் பயணி மாரடைப்பால் உயிரிழப்பு

சென்னை: மலேசியாவில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது பெண் பயணி ஒருவர் திடீரென உயிரிழந்தார். தூக்கத்திலேயே கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக விசாரணையில் கூறப்பட்டுள்ளது. உயிரிழந்த கலையரசியின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

The post விமானத்தில் பெண் பயணி மாரடைப்பால் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: