இன்றிலிருந்து மீன் அங்காடியை செயல்படுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து பட்டினம்பாக்கம் லூப் சாலையில் நடைபாதை கடைகள் அமைப்பதற்கு தடை செய்யப்பட்ட பகுதியாகவும் உயர்நீதிமன்ற உத்தரவுபடி அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு மீன் அங்காடி செயல்படுத்தலாம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
The post சென்னை பட்டினம்பாக்கம் லூப் சாலையில் மீன் கடைகளை அகற்றிய மாநகராட்சி ஊழியர்கள்..!! appeared first on Dinakaran.