தமிழகம் வடகிழக்கு பருவமழை.. போருக்கு தயாராவது போல் தயாராகிறோம்: அமைச்சர் கே.என்.நேரு!! Oct 04, 2024 வட கிழக்கு பருவமழை அமைச்சர் கே. என் நேரு சென்னை கே.என் நேரு வட கிழக்கு சென்னை: சென்னையில் 40 செ.மீ. மழை பெய்தால் என்ன செய்வது அதனால் போருக்கு தயாராவது போல் தயாராக இருக்கிறோம் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் தயாராக உள்ளதாக அவர் தகவல் தெரிவித்தார். The post வடகிழக்கு பருவமழை.. போருக்கு தயாராவது போல் தயாராகிறோம்: அமைச்சர் கே.என்.நேரு!! appeared first on Dinakaran.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய நில எடுப்பிலிருந்து 2002 ஏக்கர் நிலங்கள் விடுவிப்பு: முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்த பயன்பெற்ற பயனாளிகள்
அர்ச்சகர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை: 500 மாணவ-மாணவியர்களுக்கு மேற்படிப்புக்காக கல்வி உதவித்தொகை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
கவிஞர் மு.மேத்தா, பாடகி சுசீலாவுக்கு “கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர்” விருதுகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
நீர்வளத்துறை சார்பில் 8 மாவட்டங்களில் ரூ.83.19 கோடி செலவில் நிறைவேற்றப்பட்ட 19 திட்டப் பணிகளை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
பள்ளி மாணவர்களைப் பாதுகாக்க வேண்டும்.! கூல் லிப் குட்கா வகைகளை தடை செய்ய விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்படும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை
தென்மேற்கு பருவமழை போதிய அளவில் பெய்யவில்லை; கோமுகி அணை வறண்டதால் கேள்விக்குறியான சம்பா சாகுபடி: விவசாயிகள் கவலை