இதேபோல் சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிங்கப்பூரில் இருந்தே தாமதமாக சென்னைக்கு வந்ததால், சென்னையில் இருந்து அதிகாலை 1.40 மணிக்கு, சிங்கப்பூர் புறப்பட வேண்டிய விமானமும் தாமதமானது. பிறகு கோளாறு சரி செய்யப்பட்டு, 4 மணி நேரம் தாமதமாக அதிகாலை 5.30 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்றது. இந்த இரண்டு விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றதால் பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர்.
The post தொழில்நுட்ப கோளாறு காரணமாக லண்டன், சிங்கப்பூர் விமானங்கள் தாமதம் appeared first on Dinakaran.