தமிழகம் சேலம் அருகே லாரி மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு..!! Oct 01, 2024 சேலம் மல்லூர் சென்னன் சுதா விஷ்ணு சேலம்: சேலம் அருகே மல்லூரில் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி சென்னன் (65), மகள் சுதா (38) மற்றும் பேரன் விஷ்ணு (12) விபத்தில் உயிரிழந்தனர். The post சேலம் அருகே லாரி மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.
விக்கிரவாண்டி-கும்பகோணம் சாலையை 8 ஆண்டுகளாக கிடப்பில் போட்ட ஒன்றிய அரசு: டெல்டா மாவட்டத்துக்கு செல்லும் மக்கள் தவிப்பு
ஒரே உடலில் நூறாவதாரம் காட்டிய நுண்மாண் நுழைபுலக் கலைஞர்; தமிழ்நாட்டுக் கலைவெளியில் வந்துபோன கந்தர்வன்: சிவாஜி கணேசனின் 97 வது பிறந்த நாளை ஒட்டி வைரமுத்து வாழ்த்து
தனி மாவட்டத்திற்கு அச்சாரமாக பொள்ளாச்சி நகராட்சியை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை: 7 ஊராட்சிகளை இணைக்க முடிவு
நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் கும்பக்கரையில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் உற்சாகம்
பல சாலைகளில் குளம் போல் தண்ணீர் தேக்கம்; நெல்லை, தூத்துக்குடியில் இடி, மின்னலுடன் பலத்த மழை: காற்றால் 5 மணி நேரத்துக்கும் மேல் மின்சாரம் துண்டிப்பு, குடிநீர் விநியோகம் பாதிப்பு
1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் 2ம் பருவ பயிற்சி புத்தகம் தயார்: பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி மும்முரம்
கீழே விழுந்ததில் குழந்தை உள்பட தம்பதி காயம்; விபத்தில் சிக்கிய ‘பைக்’ ஆள் இல்லாமல் 100 மீட்டர் ஓடியது: சிசிடிவி காட்சி வைரல்
13 துறைகளில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக ஒன்றிய அரசின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு