வழக்கறிஞர் உதயகுமார் கொலை வழக்கில் அக்.21ல் விசாரணை நிலை அறிக்கை தாக்கல் செய்ய ஆணை

சென்னை: வழக்கறிஞர் உதயகுமார் கொலை வழக்கில் அக்.21இல் விசாரணை நிலை அறிக்கை தாக்கல் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. உதயகுமார் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய மனுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காவல்துறை விசாரணையில் சந்தேகம் இருப்பதால் சிபிஐக்கு மாற்றக் கோரி உதயகுமார் தந்தை ராஜாமணி வழக்கு தொடர்ந்தார்.

The post வழக்கறிஞர் உதயகுமார் கொலை வழக்கில் அக்.21ல் விசாரணை நிலை அறிக்கை தாக்கல் செய்ய ஆணை appeared first on Dinakaran.

Related Stories: