சூதாட்டம்; 6 பேர் கைது

ஈரோடு, செப். 21: கவுந்தப்பாடி அடுத்துள்ள சேவாக்கவுண்டனூர் காசிலிங்கபுரத்தில் உள்ள ஒர்க்‌ஷாப் ஒன்றில் சூதாட்டம் நடப்பதாக கவுந்தப்பாடி போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சோதனையிட்டதில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த அதே பகுதியை சேர்ந்த குருசாமி(49), பழனிசாமி(45), பெரியசாமி(35), நாகராஜ்(32), சந்திரன்(27), நாராயணன்(50) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.

The post சூதாட்டம்; 6 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: