ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: வழக்கறிஞரிடம் விசாரணை நிறைவு

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பார் கவுன்சில் முன்னாள் செயலாளர் ராஜ்குமாரிடம் நடத்திய விசாரணை நிறைவு பெற்றது. தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் முன்னாள் செயலாளர் ராஜ்குமாரிடம் 3 மணி நேர விசாரணை முடிவடைந்தது.

The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: வழக்கறிஞரிடம் விசாரணை நிறைவு appeared first on Dinakaran.

Related Stories: