முன்னோக்கி சிந்தித்தவர் பெரியார்: கமல்ஹாசன் பதிவு

சென்னை: சமத்துவம், சமூக நீதி, பெண் விடுதலை, அறிவியல் என அனைத்திலும் முன்னோக்கி சிந்தித்தவர் பெரியார் என மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். முற்போக்கு சிந்தனைகளை மக்கள் மனங்களில் விதைக்க பெரியார் தன் வாழ்நாளை செலவிட்டவர். பெரியாரின் பிறந்த நாளில் அவரது கருத்துகளை உள்ளம் ஏந்துவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

The post முன்னோக்கி சிந்தித்தவர் பெரியார்: கமல்ஹாசன் பதிவு appeared first on Dinakaran.

Related Stories: