கன்னியாகுமரி அருகே பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்தை நிறுத்தாத ஓட்டுநர், நடத்துநர் சஸ்பெண்ட்

குமரி: அழகப்பபுரம் அருகே பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்தை நிறுத்தாத ஓட்டுநர், நடத்துநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பெண்கள் கை காட்டியும் பேருந்தை நிறுத்தாததால் அரசு பேருந்து ஓட்டுநர் ஸ்டீபன், நடத்துநர் மணிகண்டன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

The post கன்னியாகுமரி அருகே பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்தை நிறுத்தாத ஓட்டுநர், நடத்துநர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Related Stories: