இந்தியாவில் குரங்கு அம்மை பாதிப்பு எதிரொலி: பெங்களூரு விமான நிலையத்தில் நெறிமுறைகளைக் கடுமையாக்கி நடவடிக்கை

பெங்களூரு: இந்தியாவில் குரங்கு அம்மை பாதிப்பு எதிரொலியாக பெங்களூரு விமான நிலையத்தில் நெறிமுறைகளைக் கடுமையாக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாடு பயணிகள் தீவிர சோதனைகளுக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

The post இந்தியாவில் குரங்கு அம்மை பாதிப்பு எதிரொலி: பெங்களூரு விமான நிலையத்தில் நெறிமுறைகளைக் கடுமையாக்கி நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: