துணை ஜனாதிபதி ராகுல் மீது தாக்கு

மும்பை: மும்பையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், ‘‘அரசியலமைப்பு பதவியில் இருக்கும் ஒருவர் (ராகுல் காந்தியை குறிப்பிட்டார்) வெளிநாட்டில் பேசிய போது இந்தியாவில் இடஒதுக்கீட்டை ரத்து வேண்டும் என்கிறார். இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான மனநிலையை காட்டுகிறது. இதுதொடர்பான கருத்தை காங்கிரஸ் ஆதரிக்கிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்’’ என்றார்.

 

The post துணை ஜனாதிபதி ராகுல் மீது தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: