நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்க வேண்டும்: முத்தரசன் கண்டனம்

சென்னை: கோவை ஓட்டல் உரிமையாளரை மன்னிப்பு கேட்க வைத்த விவகாரத்தில் நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்க வேண்டும் என சிபிஐ கண்டனம் தெரிவித்துள்ளது. ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடவடிக்கைக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். நியாயமான கோரிக்கையை எளிய முறையில் விளக்கி முறையிட்டது குற்றமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

The post நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்க வேண்டும்: முத்தரசன் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: