தமிழகம் சிறப்பு நீதிமன்றத்தில் சபாநாயகர் அப்பாவு ஆஜர்..!! Sep 13, 2024 சபாநாயகர் அப்பா சென்னை தமிழ்நாடு சட்டமன்றம் அஇஅதிமுக சென்னை: அதிமுக தொடர்ந்த அவதூறு வழக்கில் தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். சென்னை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சபாநாயகர் அப்பாவு ஆஜராகி உள்ளார். The post சிறப்பு நீதிமன்றத்தில் சபாநாயகர் அப்பாவு ஆஜர்..!! appeared first on Dinakaran.
தெருநாய்கள் கடித்ததால் பலியானது; வளர்ப்பு நாய் உடலுக்கு கண்ணீர் மல்க இறுதி மரியாதை: மோட்ச தீபமேற்றி வாகனத்தில் ஊர்வலம்
கேரளாவில் இருந்து நெட்டா செக்போஸ்ட் வழியாக தனியாக வாகனங்களில் வரும் இளம் சிறார்களுக்கு அனுமதி மறுப்பு?.. காவல் துறையினர் விளக்கம்
குரூப் 4 காலி பணியிடங்கள் அதிகரிப்பு; அடுத்த மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தகவல்
மார்த்தாண்டம் அருகே போதையில் கடும் ரகளை; மாமனார் வீட்டை சூறையாடிய ராணுவ வீரர்: விவசாயியை தூக்கி நடுரோட்டில் வீசியதால் பரபரப்பு