பொங்கல் பண்டிகையையொட்டி ரயில் முன்பதிவுக்கான டிக்கெட்டுகள் 5 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி ரயில் முன்பதிவுக்கான டிக்கெட்டுகள் 5 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன. ஜன.10ஆம் தேதி பயணிப்பதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கிய நிலையில் விற்றுத்தீர்ந்தது. தென் மாவட்டங்களுக்குச் செல்வதற்கான அனைத்து ரயில்களிலும் டிக்கெட் முன்பதிவு முடிந்தது. வரும் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் வசதிக்காக ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

The post பொங்கல் பண்டிகையையொட்டி ரயில் முன்பதிவுக்கான டிக்கெட்டுகள் 5 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன appeared first on Dinakaran.

Related Stories: