சிதம்பரம் அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் உயிரிழப்பு

சிதம்பரம்: சிதம்பரம் அருகே பி.முட்லூர் ஆனையாங்குப்பம் விழுப்புரம் – நாகை தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் கார் லாரி நேருக்கு நேர் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். 5 பேர் உடல்களையும் சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.

The post சிதம்பரம் அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: