நியோ மேக்ஸ் வழக்கு விசாரணையை துரிதப்படுத்த ஐகோர்ட் கிளை உத்தரவு

ரூ.5,000 கோடி நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கை துரிதப்படுத்தவும், மனுதாரர்கள் மோசடி தொடர்பான ஆவணங்களை பொருளாதார குற்றப்பிரிவு விசாரணை அதிகாரியிடம் வழங்கவும் ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. இடைத்தரகர்களை கைது செய்து, சொத்துகளையும் பறிமுதல் செய்ய மதுரை பொருளாதார குற்றப்பிரிவுக்கு நீதிபதிகள் ஆணையிட்டனர்.

The post நியோ மேக்ஸ் வழக்கு விசாரணையை துரிதப்படுத்த ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: