மேலும் ஒரு முன்னாள் நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே தனியார் பள்ளியில் போலி NCC வகுப்பு நடத்தி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒரு முன்னாள் நாம் தமிழர் கட்சி நிர்வாகி கருணாகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். முக்கிய குற்றவாளியான மறைந்த சிவராமனின் சிசிடிவி காட்சிகளின் HARD DISK ஐ எரித்ததற்காக சிறப்பு புலனாய்வு போலீசார் கைது செய்துள்ளனர்.

 

The post மேலும் ஒரு முன்னாள் நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது! appeared first on Dinakaran.

Related Stories: