போராட்டக்காரர்கள் மீது தடியடி: கேரளாவில் பரபரப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் முதலமைச்சர் பினராயி விஜயன் பதவி விலகக் கோரி இளைஞர் காங்கிரஸ் நடத்திய போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தினர். திருவனந்தபுரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் போலீஸார் தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீசினர். தலைமைச் செயலகத்தை முற்றுகையிட சென்றபோது காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

 

The post போராட்டக்காரர்கள் மீது தடியடி: கேரளாவில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: