கனமழை காரணமாக பீகார் மாநில அரசின் தலைமைச் செயலக சுற்றுச்சுவர் இடிந்தது

பீகார்: கனமழை காரணமாக பாட்னாவில் உள்ள பீகார் மாநில அரசின் தலைமைச் செயலக சுற்றுச்சுவர் இடிந்தது. பீகாரில் கடந்த சில மாதங்களாகவே பாலங்கள் இடிந்து விழும் நிலையில் தலைமைச் செயலக சுற்றுச்சுவர் இடிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பீகாரில் அடுத்தடுத்து 10-க்கும் மேற்பட்ட பாலங்கள் இடிந்து விழுந்தன.

The post கனமழை காரணமாக பீகார் மாநில அரசின் தலைமைச் செயலக சுற்றுச்சுவர் இடிந்தது appeared first on Dinakaran.

Related Stories: