அதே போன்று அதற்கான ஆராய்ச்சி மையத்தையும் ஏற்படுத்த வேண்டும். அதே போன்று தமிழ் மொழி மற்றும் இலக்கியம் போன்ற தொன்மையான மற்றும் செம்மொழிகளை நாடு முழுவதும் மாணவர்கள் படிக்கும் வகையில் பிற
கல்லூரிகள் மற்றும் துறைகளிலும் அதற்கான புதிய பதவிகளையும் உருவாக்கி தர வேண்டும் என்று துணை ஜனாதிபதியிடம், அமைச்சர் எல்.முருகன் கேட்டுக் கொண்டுள்ளார்.
The post டெல்லி பல்கலையில் தமிழ்துறை: துணை ஜனாதிபதியிடம் அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.