இதில் மொத்தம் நான்கு பேர் பயணம் செய்தனர். நேற்று முன்தினம் இரவு ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.ஹெலிகாப்டரில் இருந்த ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். மேலும் 3 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி நடக்கிறது.
The post மீட்பு பணிக்கு சென்ற ஹெலிகாப்டர் கடலில் விழுந்தது: 3 பேர் மாயம் appeared first on Dinakaran.