தமிழகம் குரூப் 4 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியிடப்படும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு Sep 03, 2024 DNBSC சென்னை TNPSC தின மலர் சென்னை: குரூப் 4 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட அரசு பணிகளுக்காக ஜூன் 9-ல் நடைபெற்றது. 6244 அரசு பணி இடங்களுக்கு ஜூன் 9 ல் தேர்வு நடைபெற்றது. The post குரூப் 4 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியிடப்படும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு appeared first on Dinakaran.
குரூப் 4 காலி பணியிடங்கள் அதிகரிப்பு; அடுத்த மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தகவல்
மார்த்தாண்டம் அருகே போதையில் கடும் ரகளை; மாமனார் வீட்டை சூறையாடிய ராணுவ வீரர்: விவசாயியை தூக்கி நடுரோட்டில் வீசியதால் பரபரப்பு
ஐஏஎஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ். பதவிக்கான மெயின் தேர்வு நாளை தொடக்கம்: தமிழகத்தில் சென்னையில் மட்டும் நடக்கிறது
நக்கீரர் நுழைவாயில் தொடர்பான வழக்கில் இடையீட்டு மனு தாக்கல் செய்த ஆர்.பி.உதயகுமார் தரப்புக்கு ஐகோர்ட் கிளை எச்சரிக்கை
எண்ணூர் கடற்கரையில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் ராட்சத அலையில் சிக்கி உயிரிழப்பு..!!