அருப்புக்கோட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுக்க முயன்ற போது டி.எஸ்.பி மீது தாக்குதல்

விருதுநகர்: அருப்புக்கோட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுக்க முயன்ற போது டி.எஸ்.பி காயத்ரி மீது தாக்கியுள்ளனர். டிரைவர் கொலை வழக்கில் குற்ற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

The post அருப்புக்கோட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுக்க முயன்ற போது டி.எஸ்.பி மீது தாக்குதல் appeared first on Dinakaran.

Related Stories: