கன்னியாகுமரியில் கடல் நீர் மட்டம் தாழ்வு காரணமாக சுற்றுலா படகு சேவை தாமதம்

கன்னியாகுமரியில் கடல் நீர் மட்டம் தாழ்வு காரணமாக இன்று காலை 7.45 மணிக்கு தொடங்க வேண்டிய சுற்றுலா படகு சேவை தாமதமாகியுள்ளது. படகு சவாரி செய்ய ஆவலுடன் வந்த சுற்றுலா பயணிகள் காத்திருக்கின்றனர். கடலின் தன்மையை பொறுத்து 10 மணிக்கு மேல் சுற்றுலா படகு சேவை ஆரம்பிக்கபடும் என பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

The post கன்னியாகுமரியில் கடல் நீர் மட்டம் தாழ்வு காரணமாக சுற்றுலா படகு சேவை தாமதம் appeared first on Dinakaran.

Related Stories: