×

சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த FIA அனுமதி!

சென்னை: சென்னை தீவுத்திடலில் 2027 ஆம் ஆண்டு வரை F4 கார் பந்தயம் நடத்த எப்.ஐ.ஏ. அனுமதி அளித்தது. பந்தயம் இரவு 7 மணிக்கு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கார்களை ஓடுதளத்தில் இயக்கி வீரர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த FIA அனுமதி! appeared first on Dinakaran.

Tags : FIA ,Chennai ,FC ,F4 ,Chennai Island ,I. A. ,Formula 4 ,Dinakaran ,
× RELATED ஒடிஷாவுக்கு எதிராக போராடி வென்றது சென்னையின் எப்சி