×

பாதுகாப்பு சான்றிதழ் பெற்ற பிறகே போட்டியை நடத்த வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்

சென்னை: பாதுகாப்பு சான்றிதழ் பெற்ற பிறகே போட்டியை நடத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் உதயநிதி அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் முதல்முறையாக சர்வதேச கார் பந்தயம் நடப்பதால் பாதுகாப்பு விதிமுறைகளை உறுதி செய்வதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.

The post பாதுகாப்பு சான்றிதழ் பெற்ற பிறகே போட்டியை நடத்த வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Minister ,Udayanidhi ,Aidayanidhi ,
× RELATED எந்த சர்வதேச போட்டிகள் என்றாலும்...