இது தொடர்பாக கேதார்நாத் மாவட்ட சுற்றுலா அதிகாரி கூறியதாவது; ‘எம்ஐ-17 விமானம் மூலம் ஹெலிகாப்டரை கௌச்சர் விமான ஓடுதளத்துக்கு இன்று கொண்டு செல்ல திட்டமிட்டு, சிறிது தூரம் சென்றவுடன் எம்ஐ-17 பேலன்ஸ் இழக்கத் தொடங்கியது. ஹெலிகாப்டரின் எடை மற்றும் காற்றின் காரணமாக திடீரென கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில் யாருக்கு காயமில்லை. எனவே மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று நிலைமையை ஆய்வு செய்து வருகின்றனர்’ என அவர் கூறினார்.
The post உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத்தில் வானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென கீழே விழுந்து விபத்து!! appeared first on Dinakaran.