தமிழகம் பொன் மாணிக்கவேல் வழக்கு பகல் 2.15க்கு ஒத்திவைப்பு..!! Aug 30, 2024 பொன் மானிக்கவெல் சென்னை ஐஜி சிபிஐ தின மலர் சென்னை: சிலை கடத்தல் வழக்கில் முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் முன்ஜாமின் கோரிய வழக்கு பகல் 2.15-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சிபிஐ பதிந்த வழக்கில் தனக்கு முன்ஜாமின் வழங்க வேண்டும் என பொன் மாணிக்கவேல் மனுதாக்கல் செய்திருந்தார். The post பொன் மாணிக்கவேல் வழக்கு பகல் 2.15க்கு ஒத்திவைப்பு..!! appeared first on Dinakaran.
பழனியில் பஞ்சாமிர்தம் தயாரிக்க முழுக்க முழுக்க ஆவின் நெய்தான் பயன்படுத்தப்படுகிறது: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்