திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் வாங்க ஆதார் கட்டாயம்!

ஆந்திர: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் வாங்க ஆதார் கட்டாயம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஆதாரை காண்பித்தால் மட்டுமே ஒரு பக்தருக்கு ஒரு லட்டு கூடுதலாக ரூ.50-க்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் வாங்க ஆதார் கட்டாயம்! appeared first on Dinakaran.

Related Stories: