ஜாதி ரீதியான பேச்சு: கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி பேராசிரியை இடமாற்றம்

கும்பகோணம்: கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி தமிழ் துறை பேராசிரியை ஜெய வாணிஸ்ரீ தாளவாடி அரசு கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஜாதி ரீதியாக பேசியதாக பேராசிரியை மீது நடவடிக்கை கோரி மாணவர்கள் போராட்டம் நடத்திய நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

The post ஜாதி ரீதியான பேச்சு: கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி பேராசிரியை இடமாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: