தமிழகம் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர் நடுக்கடலில் உடல்நலக்குறைவால் உயிரிழப்பு! Aug 27, 2024 சென்னை Kasimet ராஜா ராவ் ஆந்திரா தின மலர் சென்னை: காசிமேட்டில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர் நடுக்கடலில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ராஜாராவ் (40) என்பவர் உயிரிழந்தார். The post கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர் நடுக்கடலில் உடல்நலக்குறைவால் உயிரிழப்பு! appeared first on Dinakaran.
செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு
பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு
28ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி திடலில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம்: மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை
நிதி நிறுவன மோசடி வழக்கு; தேவநாதன் யாதவ் நீதிமன்ற காவல் வரும் 27ம் தேதி வரை நீட்டிப்பு: சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திடம் கேலோ இந்தியா போட்டி செலவான ரூ.43.33 கோடி நிதி: அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு வழங்கினர்
பண்டிகை நாட்களில் கூட்ட நெரிசலை சமாளிக்க தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்க திட்டம்: போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல்
சொத்துப் பத்திரப் பதிவின்போது பட்டா உள்ளிட்ட ஆவணங்களின் காகித பிரதிகளை கேட்கக்கூடாது: பதிவுத்துறை தலைவர் உத்தரவு
பெரியாரின் கருத்துகளும், சிந்தனைகளும் எந்த காலத்திற்கும் பொருந்தக் கூடியவை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய 13 தமிழர்கள் ரயில் மூலம் சென்னை திரும்பினர்: அமைச்சர்கள் வரவேற்று சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்
6 கொலை உள்பட 59 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்டரில் சுட்டுக் கொலை: தலைமறைவாக உள்ள சம்பவ செந்திலுக்கு எதிராக சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர்
தொழில் துறையில் இந்திய அளவில் தமிழ்நாடு; உள்நாட்டு உற்பத்தியில் 2ம் இடத்திலும் ஏற்றுமதியில் 3ம் இடத்திலும் உள்ளது: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்
தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு 4 டிகிரி வரை வெயில் அதிகரிக்க வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்