நடைமேடைக்கும், ரயிலுக்கும் இடையே சிக்கிய நபர்!

திருச்சி: திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில், ரயில் நிற்பதற்கு முன்பாக இறங்கிய ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரான ஜெயச்சந்திரன் என்பவர் ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கினார். ரயில்வே போலீசாரும், பொதுமக்களும் காயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்

The post நடைமேடைக்கும், ரயிலுக்கும் இடையே சிக்கிய நபர்! appeared first on Dinakaran.

Related Stories: