குற்றம் கோவையில் ரூ.1.14 லட்சம் மதிப்புள்ள கஞ்சா சாக்லேட் பறிமுதல்!! Aug 26, 2024 கோவா கோவாய் கோவில்பாலயம் கோவாய் மாவட்டம் சஞ்சய் குமார் சமால் கோவை: கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியில் ரூ.1.14 லட்சம் மதிப்புள்ள கஞ்சா சாக்லேட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விற்பனைக்கு வைத்திருந்த 34 கிலோ கஞ்சா சாக்லேட்டை பறிமுதல் செய்து சஞ்சயகுமார் சமல் கைது செய்யப்பட்டார். The post கோவையில் ரூ.1.14 லட்சம் மதிப்புள்ள கஞ்சா சாக்லேட் பறிமுதல்!! appeared first on Dinakaran.
ஜாதி மறுப்பு திருமணம் செய்ய முயன்ற காதல் ஜோடியை காரில் கடத்தி காதலன் மீது கொடூர தாக்குதல்: பணம், செல்போன் பறித்து சித்ரவதை; நாதக மாநில நிர்வாகி உட்பட 3 பேர் கைது
பெங்களூருவில் இருந்து கோவைக்கு காரில் கடத்திய 148 கிலோ குட்கா, பான்பராக் பறிமுதல்: சேலத்தில் ராஜஸ்தானை சேர்ந்த 3 பேர் கைது
கள்ளக்காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கி ரசித்த காதலன்: கூட்டு பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டல்
தாம்பரத்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி செல்போன் பறிப்பில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 5 பேர் கைது: 17 செல்போன்கள் பறிமுதல்