தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 7 செ.மீ. மழை பதிவு..!!

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 7 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. நீலகிரி தேவாலா, வுட் பிரையர் எஸ்டேட் பகுதியில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

 

The post தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 7 செ.மீ. மழை பதிவு..!! appeared first on Dinakaran.

Related Stories: