கலைஞர் எனும் தாய் நூல் வெளியீடு

சென்னை: அமைச்சர் எ.வ.வேலு எழுதிய “கலைஞர் எனும் தாய்” நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். கலைஞர் எனும் தாய் நூலை முதலமைச்சர் வெளியிட நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் “கலைஞர் எனும் தாய்” நூல் வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது

The post கலைஞர் எனும் தாய் நூல் வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: