4 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!

கேரளா: வயநாடு உட்பட 4 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.

 

The post 4 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை! appeared first on Dinakaran.

Related Stories: