அப்போது அவர்களை கண்டவுடன் பத்திரப்பதிவு அலுவலகத்தில் வந்தவர்கள் மற்றும் அதிகாரிகள் அவர்கள் கையில் வைத்திருந்த கட்டுக்கட்டான பணம், நகை மற்றும் பேங்க் பாஸ்புக், ஆதார் கார்டு ஆகியவையை ஜன்னல் வழியாக வீசி விட்டு அங்கிருந்து தப்ப முயன்றனர். அவர்களை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது வெளியில் வீசப்பட்ட பணம் உட்பட கணக்கில் வராத ரூ.2.5 லட்சம் மற்றும் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் மற்றும் பணத்தை வெளியில் வீசிய சுரேஷ் என்பவரிடம் செல்போன்கள் பறிமுதல் செய்து 2 மணி நேரத்துக்கு மேலாக போலீசார் விசாரணை நடத்தினர்.
The post திண்டிவனம் பத்திரப்பதிவு ஆபீசில் விஜிலென்ஸ் ரெய்டு: ஜன்னல் வழியாக பணம், நகைகள் வீச்சு appeared first on Dinakaran.