அதனை கடை வியாபாரி எடுத்து கொடுத்தபோது அதில் கழிவு பொருட்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பொதுமக்கள் அருந்தும் குளிர்பானத்தில் கழிவுபொருள் கலந்திருப்பதை பார்த்த நுகர்வோர்கள் மற்றும் கிராமமக்கள் குளிர்பான தரத்தின் மீது சந்தேகத்தை எழுப்பினர். பள்ளிப்பட்டு சேர்ந்த குளிர்பான ஏஜெண்டிடம் கடை வியாபாரி புகார் செய்தார். அதே நேரத்தில் நுகர்வோர்கள் சார்பில் பள்ளிப்பட்டு காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. குளிர்பான பாட்டிலில் கழிவு பொருட்கள் கலந்திருப்பது பள்ளிப்பட்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post குளிர்பானத்தில் கழிவு பொருட்கள்: பொதுமக்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.