கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்கும் நடவடிக்கை ஏதும் இல்லை : தமிழ்நாடு அரசு

சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்கும் நடவடிக்கை ஏதும் இல்லை என்று தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை விளக்கம் அளித்துள்ளது. கன்னர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்பாக வெளிவந்துள்ள செய்திகள் முற்றிலும் தவறானதாகும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

The post கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்கும் நடவடிக்கை ஏதும் இல்லை : தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Related Stories: