அரியலூர் அருகே அரசு பள்ளியில் கணினி பழுதாகி புகை மூட்டம்!!

அரியலூர்: அரியலூர் மாவட்டம் தேளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் திடீரென கணினி பழுதால் புகை வெளியாகி 20 மாணவர்கள் மயக்கமடைந்தனர். கயர்லாபாத் போலீஸார் பாதிக்கப்பட்ட மாணவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.

 

The post அரியலூர் அருகே அரசு பள்ளியில் கணினி பழுதாகி புகை மூட்டம்!! appeared first on Dinakaran.

Related Stories: