இதையடுத்து அலகு பானை எடுத்தல் மற்றும் தீமிதி திருவிழா நடைபெற்றது. தீமிதி திருவிழாவை முன்னிட்டு காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள், கோயில் வளாகத்தில் உள்ள குண்டத்தில் தீ மிதித்து வேண்டுதலை நிறைவேற்றினர். தீ மிதி திருவிழாவில் ஊராட்சி மன்ற தலைவர் டி.எம்.தமிழ்வாணன், திமுக மாவட்ட துணை அமைப்பாளர் பி.கே.இ.கபிலன், கே.வி.சண்முகம், வழக்கறிஞர் இ.நாகராஜ், சி.இளையராஜா, டி.புத்தமணி, எஸ்.சரத்குமார், திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வி.ஜே.உமாமகேஸ்வரன், ராஜ்மோகன் புல்லரம்பாக்கம், பூண்டி, நெய்வேலி மற்றும் திருவள்ளூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
The post புல்லரம்பாக்கம் திரவுபதி அம்மன் கோயிலில் தீ மிதி விழா appeared first on Dinakaran.