நா.த.க. முன்னாள் நிர்வாகி மீது மேலும் ஒரு வழக்கு

கிருஷ்ணகிரி: நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி சிவராமன் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யபப்ட்டுள்ளது. சிவராமன் தன்னை வழக்கறிஞர் என்று கூறி ரூ.36 லட்சம் ஏமாற்றியதாக நேற்று எஸ்.பி.அலுவலகத்தில் 7 பேர் புகார் தெரிவித்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் அளித்த புகாரின்பேரில் 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த புகாரில் ஏற்கனவே சிவராமன் மீது வழக்குப்பதிவு செய்யபப்ட்டுள்ளது.

The post நா.த.க. முன்னாள் நிர்வாகி மீது மேலும் ஒரு வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: