தமிழகம் பொன்னேரி அருகே பேருந்து கண்ணாடி உடைப்பு: 3 பேரிடம் விசாரணை Aug 21, 2024 பொன்னேரி திருவள்ளூர் சின்னகவனம் தின மலர் திருவள்ளூர்: பொன்னேரி அருகே 2 அரசு பேருந்துகளின் கண்ணாடி உடைக்கப்பட்டது தொடர்பாக 3 பேரை பிடித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சின்னக்காவனம் பகுதியில் நேற்றிரவு 2 அரசு பேருந்துகளின் கண்ணாடி கல்வீசி உடைக்கப்பட்டது. The post பொன்னேரி அருகே பேருந்து கண்ணாடி உடைப்பு: 3 பேரிடம் விசாரணை appeared first on Dinakaran.
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!
மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகம்: முதல் உதவி செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர் – குவிந்து வரும் பாராட்டு
தெருநாய்கள் கடித்ததால் பலியானது; வளர்ப்பு நாய் உடலுக்கு கண்ணீர் மல்க இறுதி மரியாதை: மோட்ச தீபமேற்றி வாகனத்தில் ஊர்வலம்
கேரளாவில் இருந்து நெட்டா செக்போஸ்ட் வழியாக தனியாக வாகனங்களில் வரும் இளம் சிறார்களுக்கு அனுமதி மறுப்பு?.. காவல் துறையினர் விளக்கம்
குரூப் 4 காலி பணியிடங்கள் அதிகரிப்பு; அடுத்த மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தகவல்