சென்னையில் ரவுடி ஆசைதம்பி கொலை

சென்னை: எம்.கே.பி. நகரில் சரித்திர பதிவேடு ரவுடி ஆசைதம்பி தலையில் கடப்பா கல்லை போட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். ரவுடி ஆசைதம்பி உடலை கைப்பற்றி எம்.கே.பி. நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சென்னையில் ரவுடி ஆசைதம்பி கொலை appeared first on Dinakaran.

Related Stories: